பாடல்கள்

என் தாய் வசந்தாமகன் புகைப்படங்கள் சில என் நண்பர்கள் கண்ணீர் பூக்கள் கடவுள் பாடல்கள்   காதல் பாதை மாறிய பயணங்கள் ஆல்பம் தமிழ் தந்த சித்தர்கள் ஓம் நமசிவாய சித்தர்கள் வரலாறு

அம்மாவுக்கு சமர்ப்பணம்

 

   பல்லவி

 எங்க போன தாயீ வாடுரேனே பாவி ஏக்கம் என்னை கொள்ளுதே     பாசம் எங்கு போனதோ, வழி சொல்லா நீ போனதேனம்மா நான்  வருவதற்க்கு இன்னும் நாட்கள் வேண்டுமா.

சரணம் 1

சின்ன சின்ன புள்ளிக்குள்ள தான் பெரியதொரு கோலம் பிறக்குது, அன்னை என்ற சொல்லுக்குள்ளத்தான் அன்பு என்னும் ஊத்து இருக்குது, சொல்லிக்கொல்ல யாரும் இல்லையே சொந்தம் ௬ட தும் இல்லையே, எங்க போன எங்க போன எந்தன் உள்ளம் பாவமே சொல்லு சொல்லு காரணம் தான் காலம் ரொம்ப மோசமே. வழி சொல்லா நீ போனதேனம்மா நான் வருவதற்க்கு இன்னும் நாட்கள் வேண்டுமா.

.

சரணம் 2

மனசில் உளள விமர்சனங்கல பங்கு போட துணையும் இல்லையே தங்கை ஒன்று இருந்த போதிலும் கடைசி வரை நிலைப்பதில்லையே சோறு தண்ணி கேட்கக்௬டவே நாதியில்லா போனதேனம்மா கடவுள்௬ட துடைக்கவில்ல ஏழை எந்தன் வாட்டத்த எங்கப்போயி நானும் தேட காட்டு புதுதெய்வத்த வழி சொல்லா நீ போனதேனம்மா நான் வருவதற்க்கு இன்னும் நாட்கள் வேண்டுமா.

.

சரணம் 3

நல்லதொரு பிள்ளை போலவே நாளும் என்னை வளத்ததேனம்மா, அக்கம் பக்கம் கண்ணு படுதுனு திஸ்டி சுத்தி பார்த்தேனம்மா, சொத்து சுகம் தேவையில்லையே சொல்லி அழ மடியும் இல்லையே, ஒன்னுமில்லா என்ன நம்பி விட்டுபோன நீயம்மா வானம் பார்த்த பூமியாத்தான் நிற்க்கிறேனே நானம்மா வழி சொல்லா நீ போனதேனம்மா நான் வருவதற்க்கு இன்னும் நாட்கள் வேண்டுமா.

.