காதல்
Love
காதல்
புதிதாய் பூத்த
பூவின் வாசம்
அவள் பெயரை௨ச்சரித்தேன்
நீ கற்பனை
செய்த காதலனாய்
நான் இல்லா
போனேனடி
என்ன செய்வேன்
நான்! நால்வருக்கு
வைத்த மனமே
எனக்கும் வைத்தான்
நீ விரும்பிய
அழகை எனக்கு
கொடுக்க மறந்த
அவன்
கலங்கி விடாதே!
கட்டாயபடுத்தி அடையமாட்டேன்
உந்தன் காதலை
மறக்க பழகி
கொல்கிறேன் அது முடியாது
என்று தெரிந்த பின்னும் ........
Sathish
நான்
கசங்கிய காகிதம்
நான் எந்த பேனாவும்
என்னை விரும்பாது. . . .
என் காதலுக்கு
மனமே மனமே மயங்காதே அவல் பிரிவே நெஞ்சம் தாங்காதே, கனவே கனவே கலையாதே அவல் இல்லா விழியூம் மூடாதே. வானவில் போலே வந்து நான் பார்க்கும் முன்பே சென்று உயிரை அவலிடம் தந்து நடைபிணமாய் செல்வேன் எங்கு, நீயில்லா வாழ்வே வலிக்குமடி உயிர் பிரிந்தாலும் ௨னை நினைக்குமடி.
சரணம் 1
அன்னையே உன்னை அனுப்பி வைத்தால் இன்னொரு தாயாய் இருக்க சொன்னால் உனக்கும் உறவு ஓன்று இருப்பதனால் என்னை ஒதுங்கி விலகிட தாழ்பனிந்தால் ஓஹோ, உன்னோடு வாழ்ந்த நிமிடங்கள் போதும் வேறுஎன்ன வேண்டும் உயிர் வாழ என் உயிர் நீதானே என் உள்ளம் தெரியாதா.
சரணம் 2
கல்லறை பூக்கள் போல தினம் நான் பூத்து பூத்து உதிந்திடுவேன். உன் சில்லரை சிரிப்பை தேடி தேடி நான் தொலைந்து தொலைந்தே போயிடுவேன் ஓஹோ, பேசாமல் போனால் நேசம் என்ன மாறுமா பார்க்காமல் போனால் பாசம் என்ன மாறுமா என் உயிர் நீதானே என் உள்ளம் தெரியாதா.
சரணம் 3
உன்னோடு நான் கொண்ட இந்த நட்பு ஓயாமல் நீ காட்டும் சின்ன வெறுப்பு (அலட்சியம்) எல்லாமே இனிவரும் நகர்ந்திடும் நாட்கள் சொல்லாமல் போகுமே என்ன வாகும் மனது ஓஹோ, உசுர உறிஞ்சி எடுத்துகிட்டு வாழ சொல்லுர முடியலையே பேசாமல் போகாதே என் உயிர் வாழாதே.
சதிஷ்
பல்லவி
வெண்ணிலவே எந்தன் வெண்ணிலவே வானம் விட்டு போகாதே, என்னை விட்டு நீயூம் போனாலே தாங்கிடாது என்மனமே. என் கண்ணை விட்டு நீ போனாலும், என் நெஞ்சம் ௨ன்னை பிரியாது விழி ஈரம் சொட்ட நின்னாலும் உன் எதிரே அதுவும் வழியாது. மனம் தீயால் சுட்டு போட்டாலும் உன் நினைவே அதுவும் எரியாது, யார் புத்திமதியும் சொன்னாலும் என் காதல் அதுவும் குறையாது ஓஹோ....
சரணம் 1
காதல் சொல்ல நானும் வந்தேன் உன் கண்ணெதிரே வந்து நின்ன, முன்னே வந்த வார்த்தை எல்லாம் உன்னப்பார்த்து ஊமையானது. எந்தன் காதல் உன்னிடம் சொல்ல வார்த்த ஏதும் என்னிடம் இல்ல, எந்தன் கண்ண நீயூம் பார்த்த உனக்கு புரியும் அதுவும் தன்னால. மனம் தீயால் சுட்டு போட்டாலும் உன் நினைவே அதுவும் எரியாது, யார் புத்திமதியும் சொன்னாலும் என் காதல் அதுவும் குறையாது ஓஹோ....
சரணம் 2
கண்ணால நான் சொல்லிப்பார்த்தேன் என் காதல் உனக்கு தெரியவே இல்ல, எனக்கு தெரிஞ்ச வார்த்தையில் எடுத்து சொன்ன உனக்கு புரியவேயில்ல. உன் மனசுல வேற ஒருத்தன் தான் அட அவனுக்கும் உன்மேல் விருப்பம் தான், அடிச்சி புடிச்சி அடைய நினைக்க இது ஊடல் இல்ல காதல் தான், என் கையவிட்டு போனாயே என் கனவ கலைக்க சொன்னாயே நீச்சல் தெரியா என்ன நீ நடுங்கடலுல விட்டு போனாயே.
சரணம் 3
உன்மேல நான் உசுர வச்சேன் உண்மையான பாசம் வச்சேன், நீ ஒத்த சொல்ல மறச்சதனால மாறி போச்சே எந்தன் வாழ்க்க. உசுர வேணா விட்டுட்டு போறேன் உன்ன விட்டு எங்க போவேன், நீ வேற ஒருத்த பொருலுனு நான் உன்ன விலக நினைச்சேனே உள் மனசில் அதையும் விதைச்சேனே. இப்போ தனியா தனியா துடிச்சேனே ஓஹோ...
சதிஷ்
This is My Favorite Pop song
Lyrics - James Blunt
Song - You'r Beautiful
"You're Beautiful"
My life is brilliant.
My life is brilliant.
My love is pure.
I saw an angel.
Of that I'm sure.
She smiled at me on the subway.
She was with another man.
But I won't lose no sleep on that,
'Cause I've got a plan.
You're beautiful. You're beautiful.
You're beautiful, it's true.
I saw your face in a crowded place,
And I don't know what to do,
'Cause I'll never be with you.
Yeah, she caught my eye,
As we walked on by.
She could see from my face that I was,
Flying high, And I don't think that I'll see her again,
But we shared a moment that will last till the end.
You're beautiful. You're beautiful.
You're beautiful, it's true.
I saw your face in a crowded place,
And I don't know what to do,
'Cause I'll never be with you.
You're beautiful. You're beautiful.
You're beautiful, it's true.
There must be an angel with a smile on her face,
When she thought up that I should be with you.
But it's time to face the truth,
I will never be with you.
James Blunt
Song Link - http://www.youtube.com/watch?v=zIEku7hNrt4&feature=related
காதலியே...
எந்தன் காதல்
அதுவும் தோற்க்காதே
உந்தன் மனமும்
என்னை ஏற்காதே
உயிர் உடலை
விட்டு போனாலே
அது பிணமாய்
மாறி போகாதா
நீ என்னை
விட்டு போனாலே
நடைபிணமாய் ஆகமாட்டேனா.
Sathish
அவள் நினைவை சுமந்து...
உயிரே உயிரே
உருகாதே அவள்
நினைவே நினைவே
அழியாதே
கண்ணீரில் தினம்
நான் கரைந்தாலும்
அவள் மனதி்ல்
இடம் தான் கிடைக்குமா
அவள் ஆசை
நாயகன் அங்கிருக்க
என் நினைவும்
அவளுக்கு தோன்றுமா
எந்தன் காதல்
என்றும் நிஐம்
என்றே எந்தன்
காலம் செல்கிறது.
Sathish
என் காதல் கவிதை
பல்லவி
ஒலியே ஒலியே காதல் ஒலியே, என் இருளை போக்கிட வருவாயா, என் காதலை சொல்லிட வருவேன் நாளை கவிதை எழுதியே தருவேன், அதை கண்டு காதல் கொல்வாயா இல்லை நொண்டி சாக்கு சொல்வாயா.
சரணம் 1
சாலையோர காற்றும் உன் நினைவினை கொஞ்சம் வருடும், கல்லும் மண்ணும் கூட உன்னை காதல் செய்திட விரும்பும், மனிதனாய் பிறந்த நானும் அதை எங்கனம் மறைப்பது பெண்ணே கண் பார்வையில் என்னை சாய்த்திடு, உன் மெளனம் மொழியினை மாற்றிடு. என் காதல் பசியும் தீர்ந்திட உன் சிரிப்பினை கொஞ்சம் கடன் கொடு காதல் வந்தால் சொல்லிடு இல்லை கருணை கொலை தான் செய்திடு.
Sathish
காத்திருக்கிறேன்
என் காதலை
அவளிடம் சொல்லிவிட்டு
வந்தேன் நேரம் எடுத்துக்கொண்டு
யோசித்துப்பார்த்தால்
எந்தன் காதலி
எப்படி என்னை
கைகழுவுவதென்று தினறி
தவித்தால்-என் காதல்
உண்மை என்பதால்
நானே விலகுகிறேன்
அவள் நலன் விரும்பி
நான் என்பதால்
என்னை விட
யார் அவளை
சந்தோசமாக வைத்திருக்கமுடியும்
அதனால் தான்
வலியினை நெஞ்சில்
அடக்கிக்கொண்டு அவளிடம்
வாய் திறக்காமல்
நிற்க்கிறேன்
என்மீது அவளுக்கும்
காதல் இருந்தது
ஏனோ தெரியவில்லை
மறைக்கிறால்
மாறாக காரணம்
ஆயிரம் சொல்கிறால்
அவள் அடிமனதிற்க்கு
தெரியும் நான் தான்
அவள் காதலன் என்று. . .
Sathish
மீலா நித்திரை
நாட்கள் நகர்ந்து
செல்கிறது அவள்
நினைவும் என்னை
கொல்கிறது
நித்திரையை விழி
தேடுகிறது நிம்மதியில்லா
மனம் வாடுகிறது
நேரில் அவளை
பார்க்க நெஞ்சம்
துடியாய் துடிக்கிறது
தொடர்பு எல்லைக்குள்
அவள் இல்லை
என்பதால் மனம்
துவண்டு தான் போகிறது
உச்சகட்ட நேரம்
என் உயிர்கூட
போகலாம் - அதனால்
என் உணர்வுகள்
மட்டும் இங்கே
மீலாநித்திரையில்
வாழ்ந்துகொண்டு இருக்கட்டும்.
Sathish